கவலைக்கு வரவு சொல்வோம் , விருந்து வைத்து அனுப்புவோம்
கூர் பார்க்கப்படும்
வேளை வந்தால்
வேளை வந்தால்
வளர்ந்த கடா மார்பில் பாயும்
பாலை வார்த்தும் பாம்பு
விசத்தின் மயம் .
புலி பதுங்குகிறது
பாய்ந்து விடும் .
தடம் பார்க்கும்
யானைக்கும் அடி சறுக்கும் .
பாலை வார்த்தும் பாம்பு
விசத்தின் மயம் .
புலி பதுங்குகிறது
பாய்ந்து விடும் .
தடம் பார்க்கும்
யானைக்கும் அடி சறுக்கும் .
துன்பம் தரும் கவலைகள்
வந்து போகும் .,
வந்த பின் காப்பது மூடத்தனம் ,
வந்த பின் காப்பது மூடத்தனம் ,
வருகையில் காப்பது அமளித்தனம் .
நல்ல ஏமாளித்தனம்.
நல்ல ஏமாளித்தனம்.
முன்னறிந்த வல்லமையால்
வரவு சொல்வோம் .
வந்து போகும் கவலைக்கு
வரவு சொல்வோம் .
வந்து போகும் கவலைக்கு
விருந்து வைப்போம் ....
வெளி செல்லும் வேளை வரை
சொந்தம் என்று அதனையே
உறவு சொல்வோம்.
காலம் வரும்
காலம் வரை காத்திருப்போம்
விடிவு காலம் வரும்
வேளை வந்தால்
அனுப்பி வைப்போம் .
வழி அனுப்பி வைப்போம்.
(ஆக்கம்: 18/11/2001)
வெளி செல்லும் வேளை வரை
சொந்தம் என்று அதனையே
உறவு சொல்வோம்.
காலம் வரும்
காலம் வரை காத்திருப்போம்
விடிவு காலம் வரும்
வேளை வந்தால்
அனுப்பி வைப்போம் .
வழி அனுப்பி வைப்போம்.
(ஆக்கம்: 18/11/2001)