வாழ்க்கை 3-in one, instant, ready made, என்று தன்னை அதிவிரைவு ஆக்கிக் கொள்கிறது. நாமும் அதற்கு ஏற்ப நம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டும். புதிய சிந்தனைகள், புதிய அணுகுமுறைகள், புதிய வியூகங்கள் , நவீன ஆய்வரண்கள் எப்போதும் தேவை. அதற்குத் தயாராகுவோம். வாழ்க தமிழ், வாழ்க தமிழர், வாழ்க தமிழன்னை, வாழ்க நிரந்தரம் .